எழுத்தாளர் தங்கரசன்
Freelance Journalist
Thursday, December 16, 2010
சராசரி மனிதன்
தெருவோரம்
நடந்துபோகையில்
தண்ணீர் குழாயில்
தண்ணீர்
சொட்டுசொட்டாக...
எல்லாரும்
பார்த்துகொண்டே சென்றார்கள்
யார் வந்து
குழாயை
அடைப்பார்கள்
என்று.
கடைசியில்
நானும்
பார்த்துகொண்டே
சென்றேன் - யார்
வந்து குழாயை
அடைப்பார்கள்
என்று.
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
No comments:
Post a Comment