எழுத்தாளர் தங்கரசன்
Freelance Journalist
Wednesday, January 4, 2012
*** ஒருதலை காதல் ***
மனிதர்கள் இல்லாத
உலகத்தின்,
இலையுதிர் காலத்தின்
...
ஒரு நாளின் பிற்பகலில்,
சூரியனை
அணைத்து வைத்துவிட்டு,
தனிமையில்
அமர்ந்திருந்தேன்.
மெழுகுவர்த்தியை மட்டும்
ஏற்றிவைத்துக்கொண்டு - உன்
நினைவுகளுடன்......
Newer Posts
Older Posts
Home