Wednesday, January 4, 2012

*** ஒருதலை காதல் ***


மனிதர்கள் இல்லாத
உலகத்தின்,
இலையுதிர் காலத்தின்
... ஒரு நாளின் பிற்பகலில்,
சூரியனை
அணைத்து வைத்துவிட்டு,
தனிமையில்
அமர்ந்திருந்தேன்.
மெழுகுவர்த்தியை மட்டும்
ஏற்றிவைத்துக்கொண்டு - உன்
நினைவுகளுடன்......